கேள்வி பதில்
கேள்வி: 1
________________ மீது பற்றற்றவராக இருங்கள்,அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்!
1)இவ்வுலகின்
2)பொருட்கள்
3)பதவியின்
4)புகழின்
பதில் :1
விடை:✔இவ்வுலகின்..(இப்னுமாஜா:4102)
கேள்வி :2
யாருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்கு செல்லும் வழியை எளிதாக்குகிறான்?
1)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்
2)அல்லாஹ்வின் கல்வியைத் தேடுபவர்
3)அல்லாஹ்வின் வழியில் செலவு செய்பவர்
4)அல்லாஹ்விற்காக நேசங்கொள்பவர்
கேள்வி :3
இப்லீஸிடம் மிகவும் (ஷைத்தானிடம்) மதிப்பிற்குரியவன் யார்?
1)வீண் விரயம் செய்பவன்
2)மக்களிடையே குழப்பத்தை விளைவிப்பவன்
3)சொத்துக்களை சேமிக்க யாசகம் கேட்பவன்
4)உண்மை அறிந்தும் பொய் சாட்சியம் சொல்பவன்
பதில் :3
விடை:✔மக்களிடையே குழப்பத்தை விளைவிப்பவன்...(முஸ்லிம்: 5418)
கேள்வி :4
இறை விசுவாசங்கொண்டவர்களுக்கிடையே _____________ பரவுவதை விரும்புகின்றவர்களுக்கு ஈருலகிலும் நோவினைத் தரும் வேதனை உண்டு!
1)அவதூறு
2)மானக்கேடான செயல்
3)பொறாமை குணம்
4)குழப்பங்கள்
பதில் 4
விடை:✔மானக்கேடான செயல்...(அல்குர்ஆன்:24:19)
கேள்வி 5
நாம் செய்யும் செயலின் அடிப்படை,தூண்,அதன் முகடு என்னென்ன?
A.ஈமான்,உளூ,தொழுகை
B.இஸ்லாம், தொழுகை, ஜிஹாத்
C.அங்கத்தூய்மை,தொழுகை,நோன்பு
பதில் 5
விடை:✔இஸ்லாம், தொழுகை, ஜிஹாத்...(திர்மிதீ:2616)
கேள்வி 6
அநீதம் செய்வோருக்கு ______________ , _____________ இல்லை!
நற்பேறோ,மன்னிப்போ
பரிந்துரையும், சொர்க்கமும்
மன்னிப்பும் , நல்வழியும்
பாதுகாவலரோ, பரிந்துரையோ
பதில் 6
விடை:✔பாதுகாவலரோ, பரிந்துரையோ..(அல்குர்ஆன்:40:18)
கேள்வி 7
ஒருவன் அல்லாஹ்வை அஞ்சினால் அவனுக்கு அல்லாஹ் _____________ வழியை ஏற்படுத்துவான், மேலும் அவன் நினைத்திராத வகையில் ____________ அளிப்பான்!
A.நேரிய : நன்மைகளை
B.இலகுவான : உணவை
C.சுலபமான : நற்கூலியை
D.தூய்மையான : வசதிகளை
பதில் 7
விடை:✔இலகுவான : உணவை..(அல்குர்ஆன்: 65:2&3)
கேள்வி 8
நமது செயலை கெடுப்பதும், மெருகூட்டுவதும் எது?
1)மோசடி : நீதம்
2)திருடுவது ; தர்மம் செய்வது
3)கெட்டப் பேச்சு ; வெட்கம் கொள்வது
4)தீயஎண்ணம கொள்வது ; நற்செயல் புரிவது
பதில் 8
விடை:✔கெட்டப் பேச்சு ; வெட்கம் கொள்வது..(திர்மிதீ:1974)
கேள்வி 9
நண்பர்களில் சிறந்தது ___________ பேர் நண்பர்களாக இருப்பதாகும்!
1)இரண்டு
2)மூன்று
3)ஆறு
4)நான்கு
பதில் 9
விடை:✔நான்கு... (அபூதாவூத்:2611,திர்மிதீ:1555)
கேள்வி :10
வல்லமையும் மான்பும் மிக்க அல்லாஹ் தன் அடியானுக்கு தீமையைச் செய்ய நாடிவிட்டால் அவன் செய்த குற்றம் காரணமாக அவனை ____________ஐ விட்டும் தடுப்பான்!
1)நன்மையை
2)சோதனையை
3)உண்மையை
4)இன்பங்களை
பதில் 10
விடை:✔சோதனையை...(திர்மிதீ: 2396)
Second qus ans iliye
ReplyDelete