கேள்வி பதில்
கேள்வி ::1
எந்த தொழுகையை கைவிட்டவர் தன் சொத்துக்களை இழந்தவர் போல் ஆவார்கள்?*
*🍒அஸர்*
*🍒 ஃபஜ்ர்*
*🍒 இரண்டும்*
பதில் ::1
*💠Ans : அஸர்*
*📚நூல் : புகாரீ *
🌸கேள்வி ::2
*யாருடன் போர் பிரகடனம் செய்வதாக இறைவன் கூறியிருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?*
*🍒அமல்களை புரியாதவர்கள்*
*🍒நன்றிகொன்றவர்கள்*
*🍒 இறை நேசரை பகைத்துக்கொண்டவர்கள்*
பதில் ::2
*💠Ans: இறை நேசரை பகைத்துக்கொண்டவர்கள்*
*📚நூல் : புகாரி : 6502*
கேள்வி ::3
மக்களில் சிலர் தான் செய்த பாவங்களுக்கு நரக நெருப்பினால் தீண்டப்பட்டு அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு இறைவன் தன் தனிக் கருணையால் சொர்க்கத்தில் இடமளிப்பான். அவர்களுக்கு என்ன பெயர்..?*
*🍒மூஃமினூன்*
*🍒ஜஹன்னமிய்யூன்*
*🍒இரண்டும்*
பதில் ::3
*💠Ans :ஜஹன்னமிய்யூன்*
*📚 நூல் :புகாரி 450*
கேள்வி ::4
* யார் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்..?*
*🍒 No Clue*
பதில் ::4
*💠Ans: யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முகம்மது(ஸல்) அவர்களை தூதராகவும் ஏற்றுக்கொண்டவர்கள் *
*📖 நூல் :ஸஹீஹூல் முஸ்லிம் 0059*
🥀கேள்வி ::5
நான் உயிரோடு வாழும்வரை உண்மையை தவிர வேறெதையும் பேச மாட்டேன் என சபதம் எடுத்த நபித்தோழர் யார்?*
*🍒உமர் இப்னு கத்தாப் (ரலி)*
*🍒 கஅப் இப்னு மாலிக் (ரலி)*
*🍒அனஸ் பின் மாலிக் (ரலி)*
பதில் ::5
*💠Ans :கஅப் இப்னு மாலிக் (ரலி)*
*📚நூல் : புகாரி 4418*
கேள்வி ::6
* நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?*
*🍒இருப்பதை கொடுத்தாக வேண்டும்*
*🍒பிறரை உதவி செய்யும்படி பரிந்துரை செய்ய வேண்டும்*
*🍒 இரண்டும்*
பதில் ::6
*💠Ans :பிறரை உதவி செய்யும்படி பரிந்துரை செய்ய வேண்டும்**
*🗣 அறிவிப்பவர் : அபூமுசா (ரலி)*
*📚நூல் : புகாரி 1432*
கேள்வி ::7
* எதுவும் தர்மம்...?*
*🍒 உதவி செய்தல்*
*🍒நல்ல வார்த்தை பேசுதல்*
*🍒 உணவளித்தல் *
பதில் ::7
*💠Ans :நல்ல வார்த்தை பேசுதல்*
*🗣அறிவிப்பாளர் :அபூஹுரைரா (ரலி)*
*📚நூல் :புகாரி 6023*
கேள்வி ::8
*கீரத் என்றால் எந்த அளவு?*
*🍒இரண்டு மலை*
*🍒ஒரு மலை*
*🍒உஹது மலை *
பதில் ::8
*💠Ans : இரண்டு மலை*
*📚 நூல் : புகாரி 1325*
கேள்வி ::9
இனவெறி பற்றி நபிகளாரின் விளக்கம்..?*
பதில் ::9
*💠Ans:இனவெறி என்றால் என்ன என்று வினவப்பட்டது*
*அதற்கு நபிகளார் கூறினார்கள்*
*அநியாயம் செய்வது தன் சமூகத்தார்* *என்பதற்காக (அவர்கள் செய்யும்*
*அநீதிற்கு உதவி செய்து (துணைபோவதாகும்)*
*📖 நூல் : மீஜானுல் ஹிக்மா 13039*
🥀கேள்வி ::10
நாம் செய்யும் சில செயல்கள் நம் கண்களுக்கு தெரிவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..?*
*🍒 சிறு புள்ளி அளவு*
*🍒கண்முடி அளவு*
*🍒 இரண்டும்*
பதில் ::10
*💠Ans :கண்முடி அளவு*
*🗣அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*📚நூல் : புகாரி 6492*
Comments
Post a Comment